Page 3 of 5
ஒலியளவை குறைத்துக் கொண்டு மெதுவாக பாடினாள் சுந்தரி.
“என்ன பாட சொன்னா வாயை மட்டும் அசைக்குற? ஒன்னுமே கேட்க மாட்டேங்குது”
“உங்க காது கேட்கலைனா நான் என்ன செய்றது”
“சரி, சரி பிழைச்சுப் போ. நெக்ஸ்ட் கேம் விளையாடலாம் வா.”
“வேண்டாம் போதும்”
“என்னது போதுமா? அ
...
This story is now available on Chillzee KiMo.
...
னோக்கி நடந்தாள்.
நான்கு அடி எடுத்து வைத்திருப்பாள். எதுவோ இடித்தது. இனியவன் நிற்காமல் அவள் பக்கம் வர முயற்சி செய்யவும், எதுவாக இருந்தாலும் இருக்கட்டுமென இன்னுமொரு அடி எடுத்து