Page 3 of 31
”என்னாச்சி ஏன் புள்ளை அழுகுது” என அவளை தூக்கிக் கொள்ள அதற்கு அவளது தாய்
”அவள் வயசுக்கு போட்டியில்லைன்னு சொல்லிட்டாங்கப்பா அதுக்கு அழுகறா”
”ஓ அப்படியா இதுக்கா நீ அழனும்” என அஞ்சலியிடம் கேட்டான் ஜெகவீரன்
”நானும் விளையாடுவேன்” என விசும்பிக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“இல்லை அங்கிதா அந்த கிராமத்துக்காரன் முகத்தில கரியை பூச நினைச்சேன். ஆனா அதுக்குப் பதிலா எனக்கு இப்படி ஆகும்னு நான் நினைக்கலை சே அநியாயமா நான் தோத்துட்டேன்”