Page 16 of 31
அவள் எதற்கோ சிரித்தாள் ஆனால் ஜெகவீரனோ தன் விருப்பம் நிறைவேறுவதை நினைத்து அவள் சிரிக்கிறாள் என நினைத்து சட்டென அங்கிதாவை நெருங்கி அவளை பின்புறமாக செல்லமாக அணைத்தவன் அவசரமாக அவளை விட்டு அஞ்சலியை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே நடக்கலானான். சில நொடிகளில் நடந்துவிட்ட இந்த சிறிய நெருக்கம், சிறிய அணைப்பை கண்டு உள்ளம் குளிர்ந்த அங்கிதாவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
வளைக் கண்டு சிரித்தவன் அவளை தூக்கி அங்கிதாவின் மடியில் வைத்தான்
”அவளை தூங்கவை” என கட்டளையிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டலானான்.