Page 14 of 31
கண்கள் கலங்கி முகம் சிவந்திருக்க அதைக்கண்டவன் அவளிடம்
”என்னாச்சி என்ன சொன்னான் அவன் சொல்லு” என கேட்க அவளும் அழுதுக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் அவன் பேசினது, சொன்னது, செய்தது அனைத்தும் சொல்ல கோபத்தில் கண்கள் சிவந்தவன் அவனை தேடி செல்ல எத்தனிக்க அவனது கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் அங்கிதா
<
...
This story is now available on Chillzee KiMo.
...
span>
”இதுக்கு அடுத்து கொடைக்கானல்தான்”
“ஆனா அதுக்குள்ள இருட்டிடுமோ அங்க தங்கனும்னா ஓட்டல்தான் பார்க்கனும்” என சேது