(Reading time: 29 - 57 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”ஆமாம்ங்க டீ ரொம்ப ருசியா இருக்கு, வந்திருக்கற சொந்தங்கள் கூட டீ சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க, இதுபோல நான் எங்கயும் குடிச்சதில்லை ஆஹா” என பாராட்டிக் கொண்டே டீயை குடிக்க ஜீவாவிற்கு ஏமாற்றமாக இருந்தது

  

”எனக்கு டீ” என கேட்க அதற்கு சாந்தியோ

  

”ஆமா உனக்கும் சேர்த்துதானே அவள் டீ போட்டா உனக்கு கொடுக்கலையா”

  

”கொடுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

சில சில சடங்குகள் செய்தாதான் சாந்தி முகூர்த்தத்துக்கான நேரம் வர சரியாக இருக்கும்” என சொல்லவும் உடனே உற்சாகத்துக்கு மாறினான் ஜீவா.

  

அவசர அவசரமாக குளிக்கச் சென்றான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.