Page 15 of 22
பணம் தரவேண்டுமோ அவ்வனைத்தையும் தந்து முடித்து ஓய்ந்துப் போய் மாலை நேரம் வீட்டிற்கு வர அங்கு சக்தியோ வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும் ஜீவாவிற்கு சந்தோஷம், வழக்கமாக அவனது தாய்தான் இவ்வேலையை செய்வார், இப்போது சக்தி செய்யவும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்து அவளுக்கு உதவுகிறேன் என அவளிடம் சென்றான்
”சக்தி நான் உனக்கு உதவி செய
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்குள் எழவில்லை, அவன் பார்ப்பதை பார்த்தும் பார்க்காதது போல இயந்திரத்தனமாக கோலமிட்டு வீட்டிற்குள் சென்றாள்.
வடிவேலுவோ தன் மகனை அதட்டினார்