தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 40 - பிந்து வினோத்
எனதே எனது...
நந்தினி காலையில் கண் விழித்தபோது மணி பத்தை நெருங்கி இருந்தது. தம்பி, தங்கை இருவரும் கல்லூரி மற்றும் வேலைக்குச் சென்று விட்டதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு மெல்ல பல் துலக்கி, குளித்து முடித்தவள்,
“என்னம்மா டிபன் இன்னைக்கு?” என சரஸ்வதியிடம் கேட்டாள்.
“உனக்குப் பிடிச்ச பூரி நந்தினி. தட்டை எடுத்துட்டு வா. உனக்காக இப்போ சுட சுட ஸ்பெஷலா செய்தேன்”
“தேங்க்ஸ்ம்ம்மா...” என அவள் செல்லம் கொஞ்சி தட்டை எடுத்த நேரம்,
“ஹலோ ஆன்ட்டி...” என்ற எஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
யே நேரா இங்கே வந்துட்டேன். நீங்க இரண்டு பேர் தான் என் ஃபிரிக்வன்ஸிக்கு செட் ஆகுற பீப்புள்...”
அவன் இரண்டு பெரியவர்களிடமும் செல்லம் கொஞ்சுவதைப் பார்த்துக் கடுப்படைந்த நந்தினி,