Page 1 of 19
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 04 - சசிரேகா
வருடம் 2016 - மாதம் மார்ச் – நாள் இரண்டாம் தேதி - மாலை 4 மணியளவில்
”ரேவதி ரேவதி” என அழைத்தபடியே ரேவதியின் கைகளை கோர்த்தபடியே நடந்துக் கொண்டிருந்தாள் அபிநயா அவளின் செயலைக்கண்ட ரேவதியோ
”ஏன்டி என் பேரை ஏலம் விடற என்ன விசயம் சொல்லு பக்கத்தில தானே இருக்கேன்”
”ரொம்ப ஜாலியா இருக்குடி” என உற்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
க்னல் கூட அதிகமா இல்லை அங்க பாரேன் இன்னும் மக்கள் நடந்தே போறாங்க சென்னையில எதுக்கெடுத்தாலும் பைக், கால்டாக்சி இப்படி வண்டியில்லாம போனா போற இடத்துக்கு சீக்கிரமாவே போக முடியாது”