Page 3 of 8
இனியவன் லேப்டாப்பை விட்டு தலையை நிமிர்த்தி பார்த்தான்.
“மின்னல் மழை மோகினி ஒரு வழியா வந்தீயா?” – இனியவன்
“எனக்காகவா இந்த பாட்டு போட்டீங்க?” – சுந்தரி
“உனக்காக தான். வேற யாருக்காக நான் பாட்டு போடுவேன்?”
“எனக்குப் புரியலை. மாமி தான் சொன்னாங்க”
“அம்மாவா?? இப்படி மானத்தை வாங்குறீயே ச
...
This story is now available on Chillzee KiMo.
...
னும்னு ஆசை வச்சிருந்தேன். அம்மா கிட்ட கூட சொல்லி வச்சிருந்தேன்”
சுந்தரியுடைய முகம் வாடியது.
கணவன் என்ற உரிமையுடன் அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டான் இனியவன்.