(Reading time: 8 - 15 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

இனியவன் லேப்டாப்பை விட்டு தலையை நிமிர்த்தி பார்த்தான்.

  

“மின்னல் மழை மோகினி ஒரு வழியா வந்தீயா?” – இனியவன்

  

“எனக்காகவா இந்த பாட்டு போட்டீங்க?” – சுந்தரி

  

“உனக்காக தான். வேற யாருக்காக நான் பாட்டு போடுவேன்?”

  

“எனக்குப் புரியலை. மாமி தான் சொன்னாங்க”

  

“அம்மாவா?? இப்படி மானத்தை வாங்குறீயே ச

...
This story is now available on Chillzee KiMo.
...

னும்னு ஆசை வச்சிருந்தேன். அம்மா கிட்ட கூட சொல்லி வச்சிருந்தேன்”

  

சுந்தரியுடைய முகம் வாடியது.

  

கணவன் என்ற உரிமையுடன் அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டான் இனியவன்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.