Page 4 of 8
“எதுக்கு இப்போ டல் ஆகுற மோகினி. நீ தான் விடிகாலை நேர பாவாடை கட்டி நிக்கும் மோகினியா என் முன்னாடி வந்து டெய்லர் ஸ்விப்ட்டை மறக்க வச்சுட்டீயே! அந்த பாவாடை எங்கே சுந்தரி கண்ணுலேயே காட்ட மாட்டேங்குற?”
சுந்தரியுடைய முகம் மீண்டும் பழைய மாதிரி நிறம் மாறியது.
“எப்போ பாரு இதை பத்தியே சொல்லிட்டு இருக்கீங்க”
“என்னை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரியை சுற்றி கைப் போட்டு அவனுடன் சேர்த்து கட்டிக் கொண்டான் இனியவன்.
“டிக் டாக் டோ விளையாடலாமா சுந்தரி? உனக்கு ரொம்ப பிடிக்குமே” – சுந்தரியின் காதோரம் சொன்னான் இனியவன்.