Page 2 of 7
மஹேஸ்வரி, அதற்கு பதில் சொல்வதற்கு முன், நடுவில் புகுந்த அருந்ததி,
"அண்ணி சமையல் சூப்பரா இருக்கும் பெரியம்மா. நான் அவங்க கிட்ட தான் இப்போ சமையல் கத்துக்கிட்டு இருக்கேன்... நாங்க சீக்கிரமா சமையல் செய்றோம், நீங்க இரண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வரீங்கன்னா போயிட்டு வாங்க. இன்னைக்கு அம்மனுக்கு எதோ விசே ... ?"
This story is now available on Chillzee KiMo.
...
"பின்னே இதுக்காக தனியா ஸ்கூலுக்கா போக முடியும்?"
"அதென்னவோ க்யூட்டி, எனக்கு சமையல் எப்போதும் புரியாத பாஷை"