(Reading time: 8 - 15 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

"நான் கூட சும்மா தான் சொல்றான்னு நினைச்சேன். நல்லா சமைக்க கத்துக்கிட்டா போலருக்கே! வாசனை ஆளை தூக்குது, குழம்பு நல்ல பக்குவத்துல வந்திருக்கு போலருக்கே"

  

மகேஸ்வரியின் வார்த்தைகளை கேட்ட லக்ஷ்மிக்கு அப்பாடியோ என்றிருந்தது. இரண்டு வாலுகளுமாக (மகளும், மருமகளும் தான்!!!) புதிதாக எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாதே என்ற கவல

...
This story is now available on Chillzee KiMo.
...

"

  

ராதிகாவையே பரிமாற விட்டுவிட்டு ஒரு ஓரமாக நின்றிருந்தாள் அருந்ததி.

  

பெரியவர்கள் இருவருக்கும் சமையல் வெகுவாக பிடித்திருந்தது புரிந்தது. லக்ஷ்மி வாயார

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.