Page 6 of 7
புகழ, மகேஸ்வரி ஆஹா ஓஹோவென்று சொல்லா விட்டாலும் குறை எதுவும் சொல்லாமல், நன்றாக இருப்பதாக சொல்லவும், ராதிகாவின் முகம் மலர்ந்தது.
சாப்பிட்டு முடித்து மஹேஸ்வரி தான் தங்கி இருந்த அறைக்கு சென்றுவிட,
"பிரேமா சொல்லி கொடுத்த காரக் குழம்பா அருந்ததி? " என மருமகளிடம் கேட்டாள் ல ... ம்ம்..."
This story is now available on Chillzee KiMo.
...
"சரி சரி கோபப் படாதே. நீயும் என் செல்லம், அருந்ததியும் என் செல்லம்"
"யாரு ரொம்ப செல்லம்?"