Page 5 of 16
அவன் கைப்பிடியில் இருந்த அந்த கூடுதல் ‘அழுத்தம்’ அவளுள் பல் வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.
எதுவானாலும் அவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை தோன்ற அவனை பின் தொடர்ந்து சென்றாள்.
அவன் வீட்டினுள் நுழைய, அவனை கவனித்து,
...
This story is now available on Chillzee KiMo.
...
பின்னே சென்றவளுக்கு விஷாகன் அவர்களிடம் பேசுவது கேட்டது...
“அம்மா, கோபப்படாமல் நான் சொல்றதை கேளுங்க....”