Page 3 of 5
“இவக் கிட்ட சொன்னால் போக மாட்டா, நீங்க இருங்க நான் போய்ப் பார்த்துட்டு வரேன்,” என்று விஜயாவிடம் சொல்லிவிட்டு எழுந்தாள் சரஸ்வதி.
“இரு சரஸ் நானும் வரேன்,” என்று அவளுடன் இணைந்துக் கொண்டாள் விஜயா.
இருவரும் மாடிக்குச் செல்லும் படிகளை நோக்கிச் சென்றனர்.
****************
நந்தினி அப்படி திடீரென்று கட்டிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை மேலும் இறுக அணைத்தான்.
“விடுங்க ப்ளீஸ்...”
அவளின் கெஞ்சலுக்குக் கட்டுப்பட்டு அவனின் பிடியை தளர்த்தியவன், அவளை அவனின் அணைப்பிலிருந்து விடுவிக்கவில்லை.