தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 12 - சசிரேகா
கொடைக்கானல் அங்கிதாவின் கெஸ்ட் அவுஸ்
காலையில் உறக்கம் கலைந்து கண் விழித்தான் ஜெகவீரன். பார்வை மங்கலாகத் தெரியவும் தன்னுடைய ஒரு கையை எடுக்க முயற்சி செய்ய முடியாமல் குழம்பினான். சரி மற்றொரு கையை எடுக்கலாம் என நினைத்து அதுவும் எங்கோ கட்டுப்போட்டு இருப்பதாக உணர்ந்தவனுக்கு சந்தேகமே வந்தது. நெஞ்சில் வேறு கனம் இருப்பதை கண்டு கண்கள் மூடியும் திறந்தும் தலையை இருபுறமும் அசைத்தும் ஒருவழியாக தூக்க கலக்கத்தை ஓட்டியவன் தலையை மட்டும் தூக்கிப் பார்த்தான்.
தன்மேல் படுத்திருந்த பெண்ணை கண்டதும் பக்கென்றது. முகம் தெரியாமல் தலைமுடி
...
This story is now available on Chillzee KiMo.
...
தல்ல என்னடி செஞ்ச என்னை, பாவி மகளே உன்னை நம்பி இவ்ளோ தூரம் வந்ததுக்கு நீ பண்ற காரியமா இது எழு எழு” என அவளது கையை பிடித்து இழுத்து அவளது தோளை உலுக்கி எழுப்பி அமர வைத்தான். அவளோ தூக்க கலக்கத்தில்