Page 3 of 37
“அடப்பாவி மனுசனாடா நீ சே இப்படியா பேசுவ” என கோபமாக கத்தினாள் அங்கிதா
”இரு இரு கத்தாத முதல்ல என்னாச்சின்னு சொல்லு” என பதட்டமாக கேட்க அவளோ
”என்னவா நேத்து மழையில நனைஞ்சிட்டு காய்ச்சல் வந்து கோயில்ல இருந்த மலைவாசிங்க உனக்கு குடிக்க கசாயம் கொடுத்தாங்க கூடவே குளிர் போகனும்னு சரக்கு வேற கொடுத்திருக்காங்க, அந்த சரக்கை குடிச்சிட்டு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கிட்டேன்”
“அப்ப வேற எதுவும் உனக்கு நினைவுக்கு வரலையா”
”இல்லையே”
“ஆஆஅஅஆஆ என்னை ஏமாத்திட்டியே” என அவள் அழவும் ஜெகவீரனின் உயிர் ஊசலாடியது