Page 7 of 37
“யாரு நானு”
“ஆமாம்” என குரல் நடுங்க பேசியவளிடம் அதற்கு ஜெகா
”எனக்கு தாப்பா போட்டு பழக்கமேயில்லை. என் வீட்ல கூட கதவை நான் சாத்த மாட்டேன் காரணம் எந்நேரம்னாலும் சொக்கன் வருவான். அவன் என்கூடதான் படுப்பான். அதனால நான் என்னிக்குமே கதவை சாத்த மாட்டேன். அந்த பழக்கம் என்னிக்குமே இல்லை எனக்கு, அதனால தூக்க கலக்கத்தில கூட நான் தாப்பா போட்டது கிடைய
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“அது அது அதான் அது யாரும் உன்னை இப்படி பார்க்க கூடாதுல்ல அதான் தாப்பா போட்டேன்” என சமாளித்தாள் அங்கிதா
”எப்படி நீ உள்ள இருந்துக்கிட்டே தாப்பா போட்டியாக்கும்”