Page 17 of 26
சொல்லிவிட்டு அவளை விட்டு விலகி அவளது முகத்தைப் பார்த்தான் முகம் முழுவதும் மத்தாப்பாய் மலர்ச்சியுடன் இருக்கவே ஒரு நொடி சிரித்தவன் மறுநொடி
”நீ எப்படி ஊருக்கு வந்த, முதல்ல நீ எந்த ஊரு என்ன விசயமா இங்க வந்த”
”என் பேர் அபிநயா, நான் சென்னையில இருக்கேன், அங்க ஒரு இன்டஸ்ட்ரியில அக்கவுண்ட் டிபார்ட்மென்ட்ல என் ப்ரெண்ட் ரேவதி இருக்காள்ல அவள்கூட ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”முக்கியமான நபர் அவரு கையில கொடுத்தாதான் மதிப்பா இருக்கும் அதான்”
”உன் ப்ரெண்ட் எங்க”
”எனக்கு ஆபத்து வந்த மாதிரி அவளுக்கும் ஆபத்து வந்துடுச்சி”