(Reading time: 29 - 58 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 05 - சசிரேகா

ட்டென விலகி நின்றான் அன்பு. அவளும் பதட்டமான மன நிலையுடன் போனை ஆன் செய்தாள். மறுபக்கம் ரேவதி கத்தினாள்

  

எங்க அபி இருக்க, எவ்ளோ நேரம் வெயிட் பண்றது எங்க இருக்க சொல்லு நான் வரேன்என அலற அபிக்கு பேச்சே வரவில்லை. முதல் முறையாக அன்பரசன் விசயத்தை ரேவதியிடம் சொல்ல வேண்டாம் என அவள் மனது நினைத்து அதே போல யாரிடமும் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தவள் ரேவதியிடம் தடுமாறியபடியே பேசினாள்

  

நான் வந்து இங்க உள்ளேதான் இருக்கேன்

  

போதும் வர்றியா நேரமாகுத

...
This story is now available on Chillzee KiMo.
...

அபி ஒழுங்கா நட வேடிக்கைப் பார்க்காத வாஎன ரேவதி சொல்லிக் கொண்டே நடந்தாள்.

  

அதே சமயம் அன்புவை தேடிய அபியின் கண்களில் எதேச்சையாக அவன் விழுந்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.