Page 1 of 26
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 05 - சசிரேகா
சட்டென விலகி நின்றான் அன்பு. அவளும் பதட்டமான மன நிலையுடன் ஃபோனை ஆன் செய்தாள். மறுபக்கம் ரேவதி கத்தினாள்
”எங்க அபி இருக்க, எவ்ளோ நேரம் வெயிட் பண்றது எங்க இருக்க சொல்லு நான் வரேன்” என அலற அபிக்கு பேச்சே வரவில்லை. முதல் முறையாக அன்பரசன் விசயத்தை ரேவதியிடம் சொல்ல வேண்டாம் என அவள் மனது நினைத்து அதே போல யாரிடமும் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தவள் ரேவதியிடம் தடுமாறியபடியே பேசினாள்
”நான் வந்து இங்க உள்ளேதான் இருக்கேன்”
”போதும் வர்றியா நேரமாகுத ... ”அபி ஒழுங்கா நட வேடிக்கைப் பார்க்காத வா” என ரேவதி சொல்லிக் கொண்டே நடந்தாள்.
அதே சமயம் அன்புவை தேடிய அபியின் கண்களில் எதேச்சையாக அவன் விழுந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...