Page 5 of 26
”ஆமாம்”
”சரி நீ போ பத்திரம்” என்றானே தவிர அவளது ஒரு கையை பிடித்த பிடியை விலக்கவில்லை அவளும் தனது கை எப்போது அவனது கைகளுக்குள் சிறைபட்டது கூட தெரியாமல் அவனிடம் பேசிவிட்டு நகர அப்போதுதான் அவள் கைகள் அவனது கையில் இருப்பதை அறிந்து அன்புவையே வியப்பாக பார்த்தாள். அவனோ சட்டென கைகளை விலக்கிவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
an>சரி கிளம்பலாம் அபி வா” என சொல்ல அபியும் சரியென தலையாட்டிவிட்டு அவளுடன் நடந்தாள்.
அப்போதுதான் அவளிடம் இருந்த பெரிய கேரிபேக்கை கண்டாள் ரேவதி