Page 19 of 26
அவள் மனதில் இருந்த திட்டமே வேறு வாத்தியாரைக்கண்டு பணத்தை தந்து கம்பெனியை தந்தையின் பெயரில் மாற்றிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் ஆனால் இப்போது அன்பு சொல்வதைக் கேட்டால் கம்பெனி விவகாரம் அனைவருக்கும் தெரிந்துவிடுமே என பயந்தாள். அவளின் அமைதியைக் கண்டதும் அன்பும் தவறாக புரிந்துக் கொண்டான்
”எனக்கு புரியுது அபி, இன்னிக்குதான் முதல் முறையா என்னை நீ பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கேளு ரேவதிக்கு உதவியா நான் வேணா போலீஸ் ஸ்டேஷன் போய் வரவா”
”அதெல்லாம் வேணாம் ரேவதி எல்லாம் பார்த்துக்குவா ஆனா” என இழுக்க
”என்ன இழுக்கற ஏதாவது பிரச்சனையா”