Page 11 of 50
”சே பாவம் சக்தி இந்த குமரனுக்கு என்னாச்சி, சக்தி பேச போனா பேசலையே அவன், என்னதான் கோபம் அவனுக்கு, என்ன இருந்தாலும் இப்படியா நடந்துக்குவான், போதும் இனி அவன்பக்கமே நாம போகக்கூடாது, நம்ம மனைவியை இப்படி நோகடிச்சிட்டானே அவனோட நட்பு போனா கூட பரவாயில்லை, நமக்கு சக்திதான் முக்கியம்” என மனதில் நினைத்துக் கொண்டான்.
அதன்பின் வந்த நாட்களில் சக்தி தன் புகுந்த வீட்டிற்
...
This story is now available on Chillzee KiMo.
...
சில நாட்களாக அவனின் தொந்தரவு இல்லாமல் இருந்தாள், இப்போது மறுபடியும் அவன் தொல்லை செய்வதை எண்ணி கலங்கினாள்
”இவனுக்கு வேற வேலையில்லை” என வெளிப்படையாக சொல்ல அதைக்கேட்டவனுக்கு