Page 13 of 50
வற்புறுத்தி சினிமாக்கு கூப்பிட்டது பிடிக்கலைப் போல, அதனால இப்படி பேசி வைக்கறா, அவள் சந்தோஷமா இருக்கறப்ப நீ சினிமாக்கு கூப்பிட்டுப் பாரு கண்டிப்பா அவள் வருவா” என சொல்ல ஜீவாவும் அதற்கு சரியென்றான் அதற்காகவே அவள் மகிழ்வாக எப்போது இருக்கிறாள் என கண்காணிக்கலானான். அதன்படி ஒருநாள் வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு சாந்தியும் சக்தியும் ஊர்கதைகளை பேசிக் கொண்டு கலகலப்பாக இருப்பதை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனோ
”ம்க்கும் இன்னும் கிறுக்கன் ஆகலை ஆனா கூடிய சீக்கிரம் ஆயிடுவேன்” என்றான் வெறுப்பாக
”என்னடா ஆச்சி உனக்கு” என கேட்க அவனும் நடந்ததை சொல்ல அதில் வடிவேலுவோ