Page 8 of 50
”அப்படி யாரும் இல்லை” என சொல்லிவிட
”சரி சொந்தத்தில அப்படி முறையிருக்கற பொண்ணைகூப்பிடுங்க” என ஐயர் சொல்ல அதற்காக சொந்தங்களில் சகோதரி முறை வரும் பெண்ணை தேடினார்கள். சக்திக்கும் இவ்விசயம் காதில் விழுந்தது ஜீவாவும் சிந்தித்தான்.
”சக்திதான் இருக்காளே ஏன் யாரையோ தேடறாங்க இவளை ஏன் கூப்பிடலை” என நினைத்தானே தவிர வாய்விட்டு அதைக் கேட்கவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் என்று ஆசையில் அவளும் இருந்தாள்.
மொய் கொடுக்க ஜீவா குடும்பத்துடன் குமரனிடம் சென்று பேசிவிட்டு அவனிடம் மொய் கவர் தந்துவிட்டு சக்தியை அவன் பக்கம் நிறுத்த அவளோ குமரனை பார்த்து