Page 5 of 50
”ஆசிர்வாதமா நான் ஏன் செய்யனும் இந்த பொண்ணு யார்ன்னே தெரியலையே“
”எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணுதான் சொந்தம்தான்”
”சொந்தமா எந்த சொந்தம்டா”
”ப்ச் இப்ப அதுவா முக்கியம் எவ்ளோ நேரம்தான் அந்த பொண்ணு அப்டியே இருக்கும் சட்டுன்னு ஆசிர்வாதம் செய்ங்க சித்தப்பா எழட்டும்” என சொல்ல அவரும் சட்டென
”நல்லாய
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லியிருந்தா நாம ரெண்டு பேரும் சேர்ந்து விழுந்திருப்போம்ல, எனக்கும் ஆசிர்வாதம் கிடைச்சிருக்கும்ல“
”இருக்கட்டும் பரவாயில்லை விடுங்க” என சொல்ல அவனும் அமைதியானான்.