தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 40 - பிந்து வினோத்
அருந்ததி பதில் சொல்லாமல் கட்டியிருந்த சேலையின் ஓரத்தை திருகியபடி இருந்தாள்.
"நீங்க இரண்டு பேர் ஹனிமூன் போகலையா?"
ராதிகாவை நிமிர்ந்து பார்த்தவள்,
"இல்லை, இப்போ போகலை. அவர் கூட கேட்டார். உங்களுக்கு குழந்தை பிறந்தப்புறம் போகலாம்னு சொன்னேன்"
"நீ என்ன லூஸா? அதுக்குள்ளே உங்களுக்கே குழந்தை வந்திரும். இதெல்லாம் இந்த டைம்ல தான் என்ஜாய் செய்ய முடியும் க்யூட்டி. எதை எல்லாம் தள்ளி போடுறதுன்னு உங்க இரண்டு பேருக்கும் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையா?"
"அத்தை தலை மேல எல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
டு வரது நல்லது. இங்கே இருந்தா அவன் வேலை வேலைன்னு சுத்திட்டு இருப்பான். நீ அம்மாக்கு ஹெல்ப் செய்றேன்னு பிலிம் காட்டிட்டு இருப்ப..."
ராதிகாவின் பேச்சின் நடுவே புகுந்த அருந்ததி,