Page 1 of 7
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 25 - பிந்து வினோத்
சரியாக இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் அறையில் இருந்த போன் ஓசை எழுப்பியது... எடுத்து அவள் ‘ஹலோ’ என்று சொல்லும் முன்,
“சாரி டுபுக்ஸ்...” என்ற விஷாகனின் குரல் கேட்டது.
அதுவரை இருந்த வருத்தம் பனியாய் கரைய,
“எதுக்கு சாரி?” என்றாள் அவள் பரிவான குரலில்...
“நான் நீ தான் ரீசன் அது இதுன்னு சொல்லி இருக்க கூடாது... கொஞ்சமாவது பொறுமையா இருந்திருக்கனும்... இந்த பைல் எங்கே, எங்கேன்னு ஆபிஸ் முழுக்க தேடி எல்லோரையும் கோபப்பட்டு திட்டிட்டு... நம்ம வீட்டிலேயே இருந்தது பார்த்த உடனே...
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு திட்டும் போது பதிலுக்கு கோபப் படுவது இயற்கை தான்...
சுவாதி இடத்தில் எந்த சராசரி பெண் இருந்திருந்தாலும் கோபப்பட்டிருப்பாள்...