Page 2 of 7
ஆனால் சுவாதி சிறு வயது முதலே தன் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்து பழகி இருந்தாள்...
ஒரு மனிதனுடைய வாழ்வில் குழந்தைப் பருவம் என்பது மிகவும் முக்கியமானது... அந்த பருவத்தில் மனதில் பதியும் விஷயங்கள், நடக்கும் சம்பவங்கள் வாழ்நாள் முழுவதற்குமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது...
சுவாதி சிறுமியா ... க்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, இது சரி, இது தவறு என்று யோசிக்காமல் சித்தப்பா சித்தி வார்த்தைகளை தாண்டி எதையும் செய்யாமல், யோசிக்காமல் இருப்பதை தன்னுடைய வாடிக்கையாக வைத்திருந்தாள்....
This story is now available on Chillzee KiMo.
...