Page 13 of 15
விசயமாவே பிசியா இருப்ப, நீ என்னை கண்டுக்கவே மாட்ட தெரியாதா எனக்கு”
“சாரிம்மா”
”உன் சாரியை நீயே பத்திரமா வைச்சிக்க, நான் ஊட்டிக்கே போறேன்”
”இரு இரு ஜீவி நான் சொல்றதைக் கேளு”
”சாரி வக்கீல் மேடம், நான் யார் சொல்றதையும் கேட்கறதா இல்லை இன்னும் கொஞ்ச நாள்ல நான் மேஜராயிடுவேன், அதுக்கு அப்புறம் என் வாழ்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சிருக்கனும், அத விட்டுட்டு கோழை மாதிரி பிரிஞ்சிப் போனது உன்னோட தப்பு”
”உங்கப்பா யார் பேச்சையும் கேட்கலை, என்னை அவர் முழுசா வெறுத்து ஒதுக்கினாரு, என்னால என்ன செய்ய முடியும்“