Page 14 of 15
”யார் யாருக்கோ இலவசமா கேஸ் நடத்தி நீதி வாங்கித்தர முடிஞ்ச உன்னால, உனக்கான நீதியை வெறும் உன் புருஷன்கிட்டயிருந்து வாங்க முடியலையா அய்யோ பாவம்”
”போதும் நிறுத்து” என சுபாஷினி கத்த அதைக்கேட்டதும் உடனே போனை கட் செய்துவிட்டு கோபத்தில் அந்த போனை தூக்கி பின் சீட்டில் எறிந்தாள், அது சீட்டையும் தாண்டி கீழே விழுந்தது, அதைக்கூட கண்டுக் கொள்ளாமல் வண்டியை
...
This story is now available on Chillzee KiMo.
...
றுவரை வந்தபாடில்லை.
அழுது முடித்தவள் சோர்வாகி அதே இடத்தில் படுத்து கண்கள் மூடினாள். ஊட்டி குளிரில் வெறும் தரையில் படுத்து தனது வாழ்க்கையை நினைத்து நொந்துக் கொண்டாள். நேரம் ஆக