Page 5 of 15
போயிட்டாங்க”
”நியாயமா பார்த்தா எங்க முதலாளிதான் அய்யோ பாவம், அவர் படாத கஷ்டம் இல்லை, ஏன் எத்தனை முறை உங்கம்மாகிட்ட கெஞ்சியிருப்பாரு, ஒரு முறையாவது இறங்கி வந்தாங்களா, திமிரு, உங்கம்மா பெரிய வக்கீலு, சட்டம் அது இதுன்னு பேசியே அவங்க தலையில மண்ணை வாரி கொட்டிக்கிட்டாங்க, ஒழுங்கா ஐயா பேச்சை கேட்டு வீட்டோட அடங்கி ஒடுங்கியிருந்திருந்தா இப்படியொரு நிலைமை சின்னம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போய் செய்றவங்க தெரிஞ்சிக்க உங்க முதலாளி போல சுயநலம் கிடையாது”
”ஆமான்டி அப்படி ஓடிப்போய் ஓடிப்போய் ஏழைகளுக்கு உதவி செஞ்சி செஞ்சிதான் ஒரு நாள் இன்னொருத்தனோட ஓடிப்போயிட்டாங்க”