Page 5 of 5
“முள்ளு குத்திருச்சுன்னு நினைக்கிறேன்...” வலியை மறைக்க முயற்சி செய்துக் கொண்டே பேசினாள் சாந்தி.
அப்போது தான் அவள் ரப்பர் சப்பல் போட்டு வந்திருப்பதை கவனித்தான் அரவிந்த்...
“அப்படியா என்னைத் தேடி சரியா செருப்பு கூட போடாம வருவ....??? என்ன ஹனி நீ???” கேட்டப்படி, சாந்தி அருகே மண்டி இட்டு அமர்ந்து, அவளின் பாதத்தை கையில் பிடித்தான் அரவிந்த்..
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Enge enthan ithayam anbe...! story main page