Page 1 of 6
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 22 - பிந்து வினோத்
நட்பால் இணைவோம்...!
விசாலினியும், ரச்னாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, பள்ளியில் இருந்து வீடு திரும்பி இருந்த வித்யாவும், சத்யாவும் அம்மா இல்லாத தைரியத்தில் பள்ளி சீருடையிலேயே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை கண்டிக்க விசாலினி வாயை திறக்கும் முன்,
“என்ன விளையாடுறீங்க?” எனக் கேட்டு அவளை முந்திக் கொண்டாள் ரச்னா.
இரண்டு சிறுமிகளும் வெட்கத்துடன் ஓடிப் பிடிச்சு விளையாடுறோம், என சொல்ல,
“நானும் வரட்டுமா?” எனக் கே
...
This story is now available on Chillzee KiMo.
...
சை எழுப்பிக் கொண்டிருந்த செல்போனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தீபா!
ஸ்ரேயான்ஷ் தான் அவளை போனில் தொடர்புக் கொள்ள மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தான்...