(Reading time: 6 - 12 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“மயக்கும் மோகினி, இப்போ சிணுங்கும் சுந்தரி! எப்படி உன்னை வர வச்சுட்டேனா! பாட்டெல்லாம் எப்படி இருந்துச்சு? பாவாடை கட்டி நிக்கும் பாவலரு பாட்டு நீ” – இனியவன் ரசனையுடன் அவளைப் பார்த்து பாடினான்!

  

“மாமி — அ-த்-தை உங்க பாட்டு தொல்லை தாங்காம, போன்னு என்னை அனுப்பி விட்டாங்க!”

  

“உனக்கு மட்டும் தானே நான் போடுற பாட்டோட அர்த்தம் புரிஞ்சிருக்கும். அ

...
This story is now available on Chillzee KiMo.
...

யாது. கடைக்கு போய் வாங்கனும்.”

  

“இங்கே பாரு சுந்தரி, நவ்யா இந்த போட்டோல எப்படி நச்சுன்னு இருக்காங்கன்னு” – இனியவன் மொபைலில் இருந்த போட்டோவை சுந்தரியிடம் காட்டினான்.

  

2 comments

  • சுந்தரி பயப்படுரத்தை தப்புன்னு சொல்ல முடியாது. இனியவன் இப்படி கண்ணு மண்ணு தெரியாம பேசினா அவ என்ன செய்றது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.