Page 5 of 6
“மயக்கும் மோகினி, இப்போ சிணுங்கும் சுந்தரி! எப்படி உன்னை வர வச்சுட்டேனா! பாட்டெல்லாம் எப்படி இருந்துச்சு? பாவாடை கட்டி நிக்கும் பாவலரு பாட்டு நீ” – இனியவன் ரசனையுடன் அவளைப் பார்த்து பாடினான்!
“மாமி — அ-த்-தை உங்க பாட்டு தொல்லை தாங்காம, போன்னு என்னை அனுப்பி விட்டாங்க!”
“உனக்கு மட்டும் தானே நான் போடுற பாட்டோட அர்த்தம் புரிஞ்சிருக்கும். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
யாது. கடைக்கு போய் வாங்கனும்.”
“இங்கே பாரு சுந்தரி, நவ்யா இந்த போட்டோல எப்படி நச்சுன்னு இருக்காங்கன்னு” – இனியவன் மொபைலில் இருந்த போட்டோவை சுந்தரியிடம் காட்டினான்.