Page 1 of 26
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 17 - சசிரேகா
தஞ்சாவூர்
நெற்களஞ்சியமான தஞ்சைக்குள் காரை ஓட்டிக் கொண்டு வந்தான் ஜெகவீரன். அவனது பக்கத்தில் இருந்த அங்கிதாவோ வரும் வழியெல்லாம் வேடிக்கை பார்க்கலானாள்.
”ஓய் என்ன பண்ற”
“இந்த விவசாய நிலங்களை பார்க்கறேன், பசுமையா இருக்கு இதைப் பார்த்தாலே மனசு குளிருது” என அவள் சொல்ல அவனும் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான். அவளும் இப்போது ஜன்னலை திறந்து விட்டு பசுமையான நெல் பயிரின் சுவாசத்தை முகர்ந்துக் கொண்டு அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வருவதற்குள் மதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்.
”அங்கிதா”
“ம்”
“இதுப்போலதான் என்னோட நிலமும் இருக்கும்”
“அப்படியா”