Page 7 of 26
படிக்கட்டில் ஏற ஆரம்பிக்கும் போதே வலியில் முனகிக் கொண்டே ஏறினாள் அங்கிதா
ஒருவழியாக அவளை மேல் உயரத்திற்கு அழைத்துச் சென்று ஊரை வேடிக்கை காட்டினான். இருளும் இல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் ஒருவிதமான மந்தமான ஒளியில் அந்த ஊரின் அழகு மேலும் அழகாக தெரியவே ரசித்துப் பார்த்தாள் அங்கிதா. கீழே எட்டிப்பார்க்க அப்போதுதான் சொக்கன் அனைவரையு ... னிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”ரொம்ப நல்லாயிருக்குல்ல”
“ஆமாம்” என அவன் சொல்லிவிட்டு நகர முயல அவனது கையை பிடித்து இழுத்தாள்