Page 2 of 7
அறையினுள் இருந்த நந்தினி கழுத்தில் இருந்த ரூபி செயினை கெட்டியாகப் பிடித்தப் படி அங்கே நடந்த பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“எனக்கு நந்தினியை கல்யாணம் செய்து தரீங்களா ஆன்ட்டி? இதை வந்து கேட்க எனக்குன்னு யாரும் இல்லை. நான் நந்தினியை நல்ல படியா பார்த்துப்பேன். அவளுக்குப் பிடிச்ச மாதிரி பார்த்துப்பேன்...” என்றான் எஸ்.கே சரஸ்வதியை பார்த்து! <
...
This story is now available on Chillzee KiMo.
...
னு உங்களுக்கு யார் சொன்னது?”
“அவர் தான் சொன்னார். ஏன் அவர் அங்கே வேலை செய்யலையா?”
“இந்த கம்பெனியே அவனோடது தான் ம்மா... அவன் தங்கைக்கும் ஷேர் இருக்கு. ஆனால்