Page 4 of 6
மேலே ஒன்றும் சொல்லாது அவள் அருகே நெருங்கிச் சென்று அவளின் கையைப் பிடித்தான்!
"அரவிந்த்!" சாந்தி கையை இழுத்துக் கொள்ள முயன்றாள்!
அரவிந்த் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை! இறுக்கமாக அவளின் கையைப் பற்றியவன், இழுக்காத குறையாக அவளை நாற்காலியில் அமர செய்தான்.
அதற்கு பிறகும் ஒன்றும் சொல்லாது அவளின் பாதத்தை பிடித்து சோதித்தான்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றாள்.
அரவிந்திற்கும் பசி வயிற்றைக் கிள்ளியது...
சாந்தி அவனுக்கு ஒரு தட்டில் இட்லிகளை எடுத்துக் கொடுத்து விட்டு, தானும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டாள்...