Page 8 of 18
”உன் நன்றியெல்லாம் தூக்கி குப்பையில போடு, இதப்பாரு இனி ஜீவிதாகிட்ட நீ நெருங்கி பேசினா உன்னை தொலைச்சிடுவேன்” என அசோக் மிரட்ட அதற்கு பூபதி
”என் வேலையே ஜீவிதாவோட இருக்கறதுதான், அதுக்குதானே நான் இங்க வந்தேன், அவள் கிட்ட போகாதேன்னு சொல்ல நீ யாரு” என கேட்க அசோக்கோ
”ஜீவிதாவுக்காக பார்த்து வைச்ச மாப்பிள்ளை நானு”
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை கேட்டப்படி வந்த ஜீவிதாவின் முகம் மத்தாப்பாய் மலர்ந்தது, அதற்கு மேல் அங்கு நில்லாமல் துள்ளிக் கொண்டு தன் அறைக்கு திரும்பியவள் தனக்குதானே சிரித்துக் கொண்டவள் தன்னை மறந்து பாடினாள்.