(Reading time: 7 - 13 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

என் அம்மா, அப்பா யாருமே என் கிட்ட கையை ஒங்கினது கூட இல்லை, அத்தை... அவர் படிச்சிருக்காருன்னா நானும் படிச்சிருக்கேன்... அவர் போலவே சம்பாதிக்குறேன்... ஏன் அவருக்கு வேலை இல்லாத நேரத்துல என் சம்பளத்துல மட்டுமே குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு சம்பாதிக்குறேன்... ஆனாலும்...”

  

வசந்தி புரிந்துக் கொண்டவளாக தலை அசைத்தாள்...

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்.

  

தீபா தான் எடுத்த முடிவை பறை சாற்றுவது போல தன்னுடைய கைக் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு அபினவ் இருந்த அறைக்கே சென்று விட, வசந்தியின் மனதில் சந்தோஷம்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.