Page 4 of 6
வைக்கப் போனாள்.
“உன் கன்னம் ரொம்ப அழகு மோகினி. எனக்கு உன் கிட்ட ரொம்ப பிடிச்சது அந்த கன்னம். அழகு” – ரசனை சொட்ட சொன்னான் இனியவன்
“இப்படி எல்லாம் சொன்னா நான் உங்களை ஜெயிக்க விட்ருவேனா? நான் என்ன உங்களை மாதிரியா? காலை அசைச்சா ஆன்னு வேடிக்கை பார்த்து விளையாட்டை கோட்டை விடுறதுக்கு?” – சுந்தரி
பேசிக் கொண்டே க
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்க யோசிங்க, எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப் போறேன். உங்க பெரியப்பா பெரியம்மா நாளைக்கு சாயந்திரம் கிளம்புவாங்க. அவங்களுக்கு வேண்டியதை காலையில செய்யனும்” – சுந்தரி