தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 13 - சசிரேகா
”யுவன்கிட்ட நாம பேசியிருக்கோம், அப்புறம் என்ன நடந்திருக்கும் அதுக்கு அப்புறம் எதுவும் பதிவாகலையே என்ன நடந்திருக்கும்” என குழம்பி அங்கிருந்த பென்டிரைவ்களின் மீது கவனம் வரவே
”சரி இருக்கற எல்லாத்தையும் போட்டு பார்க்கலாம் உண்மை கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்தில இருக்கும் எனக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கிட்டு நாளைக்கு பர்த்டே பார்ட்டியில என் அப்பாகிட்ட பேசலாம், அதுதான் சரி அதுவரைக்கும் யுவனை நாம நம்ப கூடாது, யுவன் என்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறானா ஒரே குழப்பமா இருக்கு இதுக்கு தீர்வு கண்டுபிடிக்கனும்” என நினைத்தவள் அவசர அவசரமாக பென்டிரைவ்களை எடுத்து வரிசை படுத்தினாள். 22
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும் எனக்கு” என அந்த பதிவு இருக்கவும் திடுக்கிட்டாள் அபிநயா
”சே இது எப்படி சாத்தியம் 2 நாள் முன்னாடி நான் பேசின வீடியோ இருக்கு அடுத்து 2 நாள்ல