Page 2 of 25
”எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையை பார்த்துட்டு போ”
”உன்னை கவனிக்கறதுதான் என்னோட முக்கியமான வேலை, நீ ஏதாவது தப்பு செஞ்சா உடனே அதை உன் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிடுவேன்” என மிரட்ட அந்த ஒரு மிரட்டலில் பயந்து நடுங்கினாள் ஜீவிதா. அவளின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான் அசோக்
”எதுக்காக நீ இப்ப இவன் கதவை தட்டிக்கிட்டு இருக்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்த்துவிட்டது போல மிதப்பில் இருந்தான், அன்னத்திற்கு அசோக்கின் செயல் சுத்தமாக பிடிக்கவில்லை, அவள் அவனை முறைத்துவிட்டு ஜீவிதாவை காணச் சென்றாள். பொன்னுசாமியோ அசோக்கின் செயலை வரவேற்றான்.