Page 25 of 25
”என் தலையெழுத்து, நீங்க அசோக்குக்கு பயந்து ஓடினீங்க, நான் உங்களுக்குப் பயந்து ஓடினேன், எங்க நான் நினைச்சது நடக்கலை”
”ஆனா நான் நினைச்சது நடக்கலைன்னாலும் நான் நினைக்காதது நடந்துடுச்சி அது போதும் எனக்கு”
”என்னது அது”
”நீ என்கூடவே இருக்கறேன்னு சொன்னியே அது” என சொல்லிவிட்டு அவள் சிரிப்புடன் செல்ல கூடவே அன்னமும் சிரித்தபட
...
This story is now available on Chillzee KiMo.
...