Page 4 of 5
“எதுக்கு என்னை வர வேண்டாம்னு சொல்றீங்க?”
“அது உனக்கு ஏத்த செட்டிங் இல்லை, மோகினி. பொண்ணுங்க வர பார்ட்டி இல்லை. அதை விட்டுத் தள்ளு. நீ வா.” சுந்தரியின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தான் இனியவன்.
எதிர்ப்பு காட்ட சுந்தரிக்கு மனசு வரவில்லை. இனியவன் அவளை யோசிக்கவும் விடவில்லை. தன் மனம் கவர்ந்த புது மனைவியுடன் காதல் கவிதை எழுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏத்த செட்டிங் இல்லை மோகினி. பொண்ணுங்க வர பார்ட்டி இல்லை.
இனியவன் சொன்ன வார்த்தைகள் சுந்தரியுடைய காதுகளில் அசரீரியாக ஒலித்தது. சரிதா,