(Reading time: 27 - 53 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

”ட்ரஸ்க்காகதான் வந்தேன் ஆனா இவள் இப்படி சோகமாகறாளே, பொண்ணுங்க உம்முன்னு முகத்தை வெச்சிக்கிட்டா என் மனசு கஷ்டப்படுதே, என்ன செய்யலாம் ம் சமாளிப்போம்” என நினைத்தவன் சௌமியிடம்

  

”நான் தப்பா நினைச்சி உன்கிட்ட வந்திருந்தா நீ என்ன செஞ்சிருப்ப சொல்லு” என கேட்கவும் சட்டென முகத்தை மாற்றிய சௌமி

  

”அது வந்து நான் உன்னை திட்டியிருப்பேன்”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”ம்”

  

”சரி நான் கிளம்பறேன்” என சொல்லி நகர்ந்தவனிடம்

  

”வெற்றி இந்தா ட்ரஸ் எடுத்துக்க”

  

”இல்லை வேணாம் உங்கம்மா உன்னைத் திட்டப் போறாங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.