Page 2 of 4
“ஆமாம் ஆமாம் ஆமாம்...” என்றபடி மனைவியைக் கட்டிக் கொண்டான் எஸ்.கே,
அதன் பின் வந்த நாட்கள் அவர்களின் வாழ்க்கையில் வசந்தக் காலங்கள்.
இருவரும் அவர்கள் இருவரைத் தவிர உலகமே இல்லை என்பதுப் போல தங்களுக்குள் தொலைந்து போயிருந்தார்கள்.
அன்றும், எப்போதும் போல தாமதமாகத் தூங்கி எழுந்த எஸ்.கே, மனைவியைத் தேடி வந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன எவ்வளவு வேணா கேளு.”
“இல்லை, நம்ம கல்யாணம் அப்போ கூடக் கவனிச்சிருப்பீங்க எல்லோரும், நீங்க என்ன படிச்சிருக்கீங்க, என்ன வேலை செய்றீங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க...”