தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 07 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது, சர்வீஸ்க்கு விடப்பட்டிருந்த ஜீவிதாவின் காரும் வீடு வந்து சேர்ந்தது. பூபதி வந்த விசயம் அறிந்ததும் அசோக்கிற்கும் பொன்னுசாமிக்கும் வெறுப்பாக இருந்தது, இவன் ஏன் திரும்பி வந்தான் என நினைத்து இருவருமே கொதித்துப் போனார்கள் ஆனால், பூபதியோ எதையோ பறிகொடுத்தது போல உலாவ ஜீவிதாவோ உற்சாகமாக அலைந்துக் கொண்டிருந்தாள். இருவரின் போக்கில் தெரிந்த மாற்றத்தை வைத்து அசோக்கால் எதையுமே கணிக்க இயலவில்லை.
காலை டிபன் முடிந்த உடன் ஜீவிதாவிடம் வந்தான் அசோக், ஜீவிதாவோ அசோக் வரவும் சற்று அச்சமுற்றாள் அந்நேரம் எங்கிருந்தோ வந்து அவள் பக்கத்தில் நின்றான் பூபதி, அவன் வரவும் தைரியமானாள் ஜீவிதா. அசோக் பூபதியை பார்த்து முறைத்தான், பூபத
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ஓஹோ அப்படியா ஆனா இது சுத்துவழியா இருக்கே”
”வேணும்னா நீங்களே நேரா சென்னைக்கு போய் பார்த்துட்டு வாங்களேன், இந்த ப்ராசஸ் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சிப்பீங்க”