Page 5 of 20
என கோபப்பட அவனோ அவளை விந்தையாக பார்த்து
”உன்னைப் போல அதிரூப சுந்தரி இருக்கற விசயம் எனக்குத் தெரியாது, தெரிஞ்சிருந்தா வந்திருப்பேன் நீ என்ன எனக்கு அட்ரஸ் தந்தியா தேடி வர்றதுக்கு”
”சாரி சாரி சாரி” என கொஞ்ச அவனோ
”ஏய் சும்மாயிரு நானே கடுப்பில இருக்கேன், இப்படியே நீ என்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்த தண்ணியில உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
பெரிய பாக்கியமா நான் நினைக்கிறேன்”
”ம்க்கும் ரொம்ப முக்கியம் சரி சரி போதும்மா கரைக்கு போலாமா”
”அதுக்குள்ளவா பொறு போகலாம் என்ன அவசரம், கால் வலிக்குதா என்ன”